Written by admin No Comments ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு அமாவாசையன்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், அன்று நமது முன்னோர்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும், காகத்திற்கு அன்னமிடல் நிகழ்வும் நடைபெறும். அன்னதானக் கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும். Previous Story மார்கழிமாத ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விழா. Next Story வருடம் முழுவதும் நடக்கும் அமாவாசை கூட்டுப் பிரார்த்தனை