Written by admin No Comments கார்த்திகை மாதம் நடைபெறும் சர்வாலய தீபத்திருநாளுக்கு மறுநாள் மாலை 6- மணியளவில் நமது கோவிலில் விஷ்ணுதீபம் துவஜஸ்தம்பத்தில் ஏற்றப்படும். பின்னர் சோபனம் தாண்டும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறும். Previous Story புரட்டாசிமாதம் 3-ஆம் சனிக்கிழமை திருவிழா Next Story மார்கழிமாத ஸ்ரீவைகுண்ட ஏகாதசி விழா.